மகாபாரத கதை (இப்போது தமிழில்)இப்போது உங்களுக்காகவே மகாபாரதம் என்னும் இதிகாசத்தை தமிழில் கதை வடிவில் மிக எளிமையாக அளிக்கிறோம். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த குருக்ஷேத்திர யுத்தத்தை பற்றி எடுத்துக் கூறும் கதையே மகாபாரதம். வியாசரால் எழுதப்பட்ட மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட மகா காவியம். இராமாயணம் போல நான்கு மடங்கு பெரியது இது. அது மட்டும் அல்ல, “இல்லியாட்”, “ஒடிஸ்ஸி” ஆகிய இரு கிரேக்க புராண இதிகாசங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு பெரியது நமது மகாபாரதம். சுருங்கச் சொன்னால் 5000 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதப்பட்டு, காலத்தால் அழிக்க முடியாத மகா காவியம் இது. இதனை சுவை நிறைந்த தமிழ் மொழியில் அளிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.பின்குறிப்பு: இதே போல இராமாயண கதையை முழுமையாக அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ க்ளிக்...
மகாபாரத கதை (இப்போது தமிழில்)இப்போது உங்களுக்காகவே மகாபாரதம் என்னும் இதிகாசத்தை தமிழில் கதை வடிவில் மிக எளிமையாக அளிக்கிறோம். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த குருக்ஷேத்திர யுத்தத்தை பற்றி எடுத்துக் கூறும் கதையே மகாபாரதம். வியாசரால் எழுதப்பட்ட மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட மகா காவியம். இராமாயணம் போல நான்கு மடங்கு பெரியது இது. அது மட்டும் அல்ல, “இல்லியாட்”, “ஒடிஸ்ஸி” ஆகிய இரு கிரேக்க புராண இதிகாசங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு பெரியது நமது மகாபாரதம். சுருங்கச் சொன்னால் 5000 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதப்பட்டு, காலத்தால் அழிக்க முடியாத மகா காவியம் இது. இதனை சுவை நிறைந்த தமிழ் மொழியில் அளிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.பின்குறிப்பு: இதே போல இராமாயண கதையை முழுமையாக அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ க்ளிக் செய்யவும் https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.ramayanam&hl=en Mahabharatha kathai (Tamil)This Tamil story book Application contains large collection of Mahabharata stories in Tamil.Mahabharat is a epic narrative about the great Kurukshetra War and the fates of the Kaurava and the Pandava princes.The plot of mahabharat was originally written by Maharshi Vyasa. However the general myth is that the Mahabharat was dictated to Lord Ganesha by Maharshi Vyasa.The Mahabharata is the longest known epic poem and has been described as "the longest poem ever written". Its longest version consists of over 100,000 shloka or over 200,000 individual verse lines (each sloka is a couplet), and long prose passages. About 1.8 million words in total, the Mahabharata is roughly ten times the length of the Iliad and the Odyssey combined, or about four times the length of the Ramayana. How ever we are trying to given shortly.